ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - dkuCtldlusdiస பழைமூ ஏறீஊூடு லேவியராகமம் அதிகாரம் 7 கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் 861 ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் உங்கள் இரத்தத்தையாவது யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது. எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் 86r ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார் பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக. கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடேகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன் லேவியராகமம் 7:25-30 வேதம் வாசிறிபோம்ப சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  Soura RR &dits| 68. சென்னை dkuCtldlusdiస பழைமூ ஏறீஊூடு லேவியராகமம் அதிகாரம் 7 கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் 861 ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் உங்கள் இரத்தத்தையாவது யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது. எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் 86r ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார் பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக. கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடேகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன் லேவியராகமம் 7:25-30 வேதம் வாசிறிபோம்ப சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  Soura RR &dits| 68. சென்னை - ShareChat