ShareChat
click to see wallet page
search
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவுடையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நலப் பள்ளி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.34.23 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள்  திறந்து வைத்தார். #DMKVirudhunagar #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - 4 0 20 |32 :144 4 0 20 |32 :144 - ShareChat