புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா…
செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா…
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்…
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்… அன்று சென்ற இளம் பருவம்…
அதை எண்ண எண்ண மனம் நிறையும்… அன்று இழந்தது மீண்டும்…
எந்தன் கையில் கிடைத்தது வரமே…
அதை கை பிடித்தே தொடா்ந்து…
செல்வேன் கலக்கமில்லை… திரைபடம் அழகி நந்திதா தாஸ் #ஷேர்
01:27

