ShareChat
click to see wallet page
search
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்  ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அகஸ்தான் நிட்வேர் குழுமம் சமூகப்பொறுப்பு நிதியின் கீழ் ரூ.55-லட்சம் மதிப்பீட்டில் அம்பாள் கல்வி அறக்கட்டளையின் மேற்பார்வையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், கலையரங்கம் மற்றும் சுகாதார வளாக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.நிகழ்வில் அகஸ்தான் நிட்வேர் குழுமத்தின் தலைவர் ஆதிமூலம் நாயுடு முதன்மை கல்வி அலுவலர் கீதா மாவட்ட கல்வி அலுவலர் மரிய ஜான் பிரிட்டோ பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி  விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு மாவட்ட பிரதிநிதிகள் ஆதிசங்கர்,புதுராஜா ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ் பாண்டியன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி முன்னாள் கவுன்சிலர் சண்முகராஜ் கிளைக் கழக நிர்வாகிகள் காமாட்சி,கந்தசாமி, பாலமுருகன் விளாத்திகுளம் பேரூர் கழக வார்டு செயலாளர் மாரிராஜ் உள்ளிட்ட கனக நிர்வாகிகள் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். #DMKThoothukkudi #💪தி.மு.க
💪தி.மு.க - ShareChat