அன்பு, அறம், பேச்சு, வெற்றி, தோல்வி, மனவலிமை, தளர்ச்சி, வீழ்ச்சி, ஆளுமை, அரசாட்சி என என்ன இல்லை இந்தத் திருக்குறளில்? வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும் தேவையான அத்தனையையும் இரண்டிரண்டு வரிகளில் நமக்காக அருளிச் சென்றிருக்கிறார் திருவள்ளுவர். இன்று நாம் அனைவரும் பெருமையுடன் அவரை நினைவு கூர்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்!
#திருவள்ளுவர்தினம் #🙏நமது கலாச்சாரம் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #💖நீயே என் சந்தோசம்🥰 #🌱விவசாயம்


