ShareChat
click to see wallet page
search
அன்பு, அறம், பேச்சு, வெற்றி, தோல்வி, மனவலிமை, தளர்ச்சி, வீழ்ச்சி, ஆளுமை, அரசாட்சி என என்ன இல்லை இந்தத் திருக்குறளில்? வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும் தேவையான அத்தனையையும் இரண்டிரண்டு வரிகளில் நமக்காக அருளிச் சென்றிருக்கிறார் திருவள்ளுவர். இன்று நாம் அனைவரும் பெருமையுடன் அவரை நினைவு கூர்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்! #திருவள்ளுவர்தினம் #🙏நமது கலாச்சாரம் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #💖நீயே என் சந்தோசம்🥰 #🌱விவசாயம்
🙏நமது கலாச்சாரம் - தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று   -திருவள்ளுவர் 80 0 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று   -திருவள்ளுவர் 80 0 - ShareChat