ShareChat
click to see wallet page
search
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹 சுயநலம் கருதாமல் , தேவைப்படும் நேரத்தில் பிறருக்கு உதவுவது தர்மம். அந்த உதவி பணம் மூலமாக செய்வது மட்டுமே அல்ல, நம் எண்ணங்கள் மூலமாக பிறரை வாழ்த்துவது, இக்கட்டில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக தெய்வத்திடம் வேண்டுதல் வைப்பது, அடுத்த அவரின் மனக்குமுறலை காது கொடுத்து கேட்பது ,அவர்களுக்கு ஆறுதல் சொல்வது, நல்வழி காட்டுவது, இவை அனைத்தும் தர்மமே ஆகும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - 371 Dslike 14 Share Upcoming Premiere In4hr 26 mins Remix @adhiparasakthi_BangaruAmma எது தர்மம்?MelmaruvathurlOm sakthil B 371 Dslike 14 Share Upcoming Premiere In4hr 26 mins Remix @adhiparasakthi_BangaruAmma எது தர்மம்?MelmaruvathurlOm sakthil B - ShareChat