ShareChat
click to see wallet page
search
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - கடந்து வந்த பாதை கசப்பானது! பழகி பார்த்தேன் இன்று எல்லாம் வானவில்! பல வண்ணம் கலந்தது போல பல பகல் வேஷம் போடும் கூட்டத்தில் மாட்டி கொண்டேன்! விலகி ஓட நினைக்கிறேன் கர்மாவில் சிக்கி 6T60Tm] விடுவோமோ !எல்லாம் அவன் செயல் என்று எண்ணி எறியும் மனதை அடக்கி ஏளனத்தை மறைத்து வாழ்கிறேன் பாவை உறவு வேண்டாம் பஞ்சு மெத்தை சுகமும் வேண்டாம் நிழல் தரும் மரத்தடியில் @IBIT6u6u துயில் ஆசை படுகிறேன்! கூவிட மயில் குயில் நடனமாடிட காகங்கள் கரைந்து அழைத்திட கானகம் காரிருள் அப்பனை என்னப்பன் சிவனை மனதால் அழைத்தே மெய்யைமறந்து பஞ்சபூத உடலில் மறைந் வாழும் மெய்யான மறந்தே காண்போம்! உறவை மெய் பிறவிகள் அற்றே பொய்யான பூலோகத்தை மறந்திடுவோம் ! அன்பழகன்ஜோதிடன் கோவை! கடந்து வந்த பாதை கசப்பானது! பழகி பார்த்தேன் இன்று எல்லாம் வானவில்! பல வண்ணம் கலந்தது போல பல பகல் வேஷம் போடும் கூட்டத்தில் மாட்டி கொண்டேன்! விலகி ஓட நினைக்கிறேன் கர்மாவில் சிக்கி 6T60Tm] விடுவோமோ !எல்லாம் அவன் செயல் என்று எண்ணி எறியும் மனதை அடக்கி ஏளனத்தை மறைத்து வாழ்கிறேன் பாவை உறவு வேண்டாம் பஞ்சு மெத்தை சுகமும் வேண்டாம் நிழல் தரும் மரத்தடியில் @IBIT6u6u துயில் ஆசை படுகிறேன்! கூவிட மயில் குயில் நடனமாடிட காகங்கள் கரைந்து அழைத்திட கானகம் காரிருள் அப்பனை என்னப்பன் சிவனை மனதால் அழைத்தே மெய்யைமறந்து பஞ்சபூத உடலில் மறைந் வாழும் மெய்யான மறந்தே காண்போம்! உறவை மெய் பிறவிகள் அற்றே பொய்யான பூலோகத்தை மறந்திடுவோம் ! அன்பழகன்ஜோதிடன் கோவை! - ShareChat