ShareChat
click to see wallet page
search
#😊எனது முதல் பதிவு🤙🏼 #💖நீயே என் சந்தோசம்🥰
😊எனது முதல் பதிவு🤙🏼 - தீட்டாத ஓவியமே! தேயாத வெண்ணிலவே! தேகம்தன்னில் ஒட்டாத தாமரையே! ஒழுகாத பழச்சாரே!  குயிலே!  சிறு கைகளுக்கு எட்டாத  சிட்டுக்குருவி விழி அழகே! சீலைஉடுத்திய சிலை அழகே! தேன் ஒழுகும் சுவை உதடே! தளிர்க்கொடி இடையே! தித்திப்பு தரும்மாம்பழச்சுவை கன்னமே! வெண்ணையில் வடித்த வெண்ணிலா சிற்பமே! வானவில் வண்ணத்தில் வரைந்த ஓவியமே! பூக்கும் பாவை எழில் மேனியே! பூக்கள் நனைந்த புல்வெளி போல்  நீராடி தலை உலர்த்தும்நீர்வார்ப் புனலே! விண்ணுலகத் தேவரும் பார்த்திரா தேவதையே! பிரம்மன் படைத்திட்ட உயிர் ஓவியமே! இனியும் நீ.. ஒளிரும் பூ முகத்தில் காட்டாதே கதிரவனை!! உன் நினைவாலே நெஞ்சுக்கூட்டுக்குள் நித்தம் ஒரு யுத்தத்தில்  மனம் படும் பாட்டினை உணர்ந்து . நாகராத நாழிகையும் விடியாத பொழுதினையும் தந்துவிட்ட என் உயிரே வீட்டிற்கு வனவாசம் சென்றது  நீ தாய் போதுமடி திரும்பி விடு! தனிமையில் தவிக்கின்றேன்! @5L. . சிவந்த உதடுகளின் முத்தம்  உன் காற்றில் அலையுதடி! மனம் எல்லாம் போதும் இந்த ரணம்! போதும் இந்த ரணம்! நீ இல்லாமல் நானில்லை. என்பதை புரிந்து கொள்!! செந்தீ. தீட்டாத ஓவியமே! தேயாத வெண்ணிலவே! தேகம்தன்னில் ஒட்டாத தாமரையே! ஒழுகாத பழச்சாரே!  குயிலே!  சிறு கைகளுக்கு எட்டாத  சிட்டுக்குருவி விழி அழகே! சீலைஉடுத்திய சிலை அழகே! தேன் ஒழுகும் சுவை உதடே! தளிர்க்கொடி இடையே! தித்திப்பு தரும்மாம்பழச்சுவை கன்னமே! வெண்ணையில் வடித்த வெண்ணிலா சிற்பமே! வானவில் வண்ணத்தில் வரைந்த ஓவியமே! பூக்கும் பாவை எழில் மேனியே! பூக்கள் நனைந்த புல்வெளி போல்  நீராடி தலை உலர்த்தும்நீர்வார்ப் புனலே! விண்ணுலகத் தேவரும் பார்த்திரா தேவதையே! பிரம்மன் படைத்திட்ட உயிர் ஓவியமே! இனியும் நீ.. ஒளிரும் பூ முகத்தில் காட்டாதே கதிரவனை!! உன் நினைவாலே நெஞ்சுக்கூட்டுக்குள் நித்தம் ஒரு யுத்தத்தில்  மனம் படும் பாட்டினை உணர்ந்து . நாகராத நாழிகையும் விடியாத பொழுதினையும் தந்துவிட்ட என் உயிரே வீட்டிற்கு வனவாசம் சென்றது  நீ தாய் போதுமடி திரும்பி விடு! தனிமையில் தவிக்கின்றேன்! @5L. . சிவந்த உதடுகளின் முத்தம்  உன் காற்றில் அலையுதடி! மனம் எல்லாம் போதும் இந்த ரணம்! போதும் இந்த ரணம்! நீ இல்லாமல் நானில்லை. என்பதை புரிந்து கொள்!! செந்தீ. - ShareChat