ShareChat
click to see wallet page
search
வெறுமை உலகை இறைவன் அழகாக்கினான் அதை பாது காத்திட மனிதனை படைத்தான் மனிதன் முடிந்தவரை இவ்வுலகை போறின்றி நிலை பெற செய்தாலே போதும் இயற்க்கை வளமோடு மனிதனை நலமோடு பார்த்துக்கொள்ளும் நான் தான் என்றாலும் நாமாக முயல்வோம் சோலையில் ஆயிரம் மலர்கள் அதிலொரு மலராக நாம் வாழ்வோம் 👑 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:33