ShareChat
click to see wallet page
search
#Today Gospel நாம் ஏன் தேவ தூதரிலும் பாக்கியம் பெற்றவர்கள்? (எபிரேயர் 1 : 14, 2:16 ) எல்லா தெய்வமும் மார்க்கமும் ஒன்றல்ல!! வேறுபடுத்தி நலமானதை பிடித்துக்கொள்ள சில சான்றுகள் ! படைப்பு - தேவன் நம்மை அவருடைய சாயலாய், அவர் ரூபமாய் உண்டாக்கினார். (ஆதியா 1 : 26, 27 ) படைப்பின் நோக்கம் - உலகத்தை ஜெயங்கொள்ளவும், அப்போழுது அவர்கள் தேவ பிள்ளைகளும், ஆசாரியராக வேண்டும்.( வெளி 21 : 7, வெளி 20 : 6 ) தேவ தூதர்கள் - மனுஷருக்கு பணிவிடை செய்யும் படி அனுப்பப்படும் தேவனுடைய வேலையாட்கள் ( எபிரேயர் 1 : 14 ) இயேசு பூமிக்கு இறங்கி வந்த காரியம் - பாவிகளையே தேடி அவர்களை மீட்க வந்தார் ( லுூக்கா 5 : 32 ), (ரோமர் 5 : 7, 8 ) மனுஷர் சாபம் நீங்க பரிகாரம் - தேவன் தன் சொந்த குமாரனை பலியிட்டு நம்மை மீட்டார். (ஏசாயா 53 : 10, 11 ) மத்தியஸ்தர்(Advocate ) ஏன் தேவை - தேவனை மனமிறங்க செய்ய. தேவனும் மனுஷரும் என்ற இரு தரப்பினரும் நம்பும் ஒரே பாத்திரம் கிறிஸ்து . ( 1 தீமோ 2 : 5 ) ஆவியானவர் முழு நேரப்பணி - வாக்குக்கடங்கா பெருமூச்சு விட்டு நமக்காய் ஜெபித்து, பிதாவிடம் பரிந்து பேசுதல். ( ரோமர் 8 : 26 ) உறங்காதவர்கள் - 24/7 helpers எந்த நேரத்திலும் நம்மை விசாரிக்க முடியும். ( சங்கீ 121 : 4 ) சொர்க்கத்தில் வரவேற்பு - அநேக வாசஸ்தலங்கள் ஆயத்தம் ( யோவான் 14 : 2 ) இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. ( சங்கீதம் 144 : 15 )
Today Gospel - கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது சுங்கீதம் 144:15) கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது சுங்கீதம் 144:15) - ShareChat