சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தலை குனியாது பொதுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அவர்களும் கலந்து கொண்டார்.
#DMKSivagangai #🧑 தி.மு.க

