ShareChat
click to see wallet page
search
#✝️இயேசு #எல்ஷடாய் மினிஸ்ட்ரிஸ் #✝பைபிள் வசனங்கள் #paulkingsly #இயேசப்பா புள்ளிங்கோ
✝️இயேசு - பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு புத்தியை அடையும்படி கவனியுங்கள் என் மகனே கேள் ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் என் வாரததைகளை ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும் ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன் செவ்வையான பாதைகளிலே நடத்தினேன் நீ அவைகளில் நடக்கும்போது உன் உனனை நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய் புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள் அதை விட்டுவிடாதே அதைக்காத்துக்கொள் . உனக்கு ஜீவன் துன்மார்க்கருடைய பாதையில்  ವ೫ (6 பிரவேசியாதே தீயோருடைய வழியில் நடவாதே அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே அதை விட்டு கடந்துபோ பொல்லாப்புச் செய்தாலொழிய விலகிக் அவர்களுக்கு நித்திரை வராது அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோகும் அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள் நீதிமொழிகள் 41 10-17 பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு புத்தியை அடையும்படி கவனியுங்கள் என் மகனே கேள் ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் என் வாரததைகளை ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும் ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன் செவ்வையான பாதைகளிலே நடத்தினேன் நீ அவைகளில் நடக்கும்போது உன் உனனை நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய் புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள் அதை விட்டுவிடாதே அதைக்காத்துக்கொள் . உனக்கு ஜீவன் துன்மார்க்கருடைய பாதையில்  ವ೫ (6 பிரவேசியாதே தீயோருடைய வழியில் நடவாதே அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே அதை விட்டு கடந்துபோ பொல்லாப்புச் செய்தாலொழிய விலகிக் அவர்களுக்கு நித்திரை வராது அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோகும் அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள் நீதிமொழிகள் 41 10-17 - ShareChat