விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துலுக்கப்பட்டி ஊராட்சி இராஜீவ் காந்தி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கலையரங்கத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.
#DMKVirudhunagar #🧑 தி.மு.க

