ShareChat
click to see wallet page
search
#⚠️ கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
⚠️ கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - Accident GLIITLIIT6D , மத்திய பிரதேசத்தின் போபால்  நகரில் பெராசியா காவல் நிலையத்திற்கு २LLILL பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றும் டிராக்டரும் எதிரெதிரே நேற்றிரவு மோதி விபத்தில் , சரக்கு கொண்டன. இந்த வாகனத்தில் பயணித்த 5 பேரும்  பலியானார்கள். பலர் காயமடைந்தனர் . அவர்கள் மீட்கப்பட்டு பெராசியாவில்  உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டனர் . அவர்கள் 5 பேரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்பதற்காக சென்றபோது இந்த விபத்து  நிகழ்ந்துள்ளது  இதுபற்றி பெராசியா எம்எல்ஏ. விஷ்ணு கத்ரி கூறும்போது, துரதிர்ஷ்டவசத்தில் இந்த  விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண -தவி 9_ கிடைப்பதற்காக, முதல் மந்திரி மோகன்  யாதவிடம் பேசுவேன். விபத்திற்கான  காரணம் செய்யப்பட என்னவென 018 உ வேண்டியது அவசியம் அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றார் . Accident GLIITLIIT6D , மத்திய பிரதேசத்தின் போபால்  நகரில் பெராசியா காவல் நிலையத்திற்கு २LLILL பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றும் டிராக்டரும் எதிரெதிரே நேற்றிரவு மோதி விபத்தில் , சரக்கு கொண்டன. இந்த வாகனத்தில் பயணித்த 5 பேரும்  பலியானார்கள். பலர் காயமடைந்தனர் . அவர்கள் மீட்கப்பட்டு பெராசியாவில்  உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டனர் . அவர்கள் 5 பேரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்பதற்காக சென்றபோது இந்த விபத்து  நிகழ்ந்துள்ளது  இதுபற்றி பெராசியா எம்எல்ஏ. விஷ்ணு கத்ரி கூறும்போது, துரதிர்ஷ்டவசத்தில் இந்த  விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண -தவி 9_ கிடைப்பதற்காக, முதல் மந்திரி மோகன்  யாதவிடம் பேசுவேன். விபத்திற்கான  காரணம் செய்யப்பட என்னவென 018 உ வேண்டியது அவசியம் அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றார் . - ShareChat