ShareChat
click to see wallet page
search
*#புனிதவெள்ளி* மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை. இரண்டாம் ஆதாமாகிய இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். [1தீமோ2:6, 1கொரி15:21-22]. இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தம்முடன் அரியணை வீற்றிருக்க, மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக! #✝பைபிள் வசனங்கள் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - எல்லாரையும் மீட்கும்பொருளாக கிறிஸ்து தம்மை தாமே ஒப்புக்கொடுத்தார் மெய் கிறிஸ்தவம் ta ChristianityOriginal com ஆதாமில் சாகிறதுபோல எல்லாரும் எல்லாரும் கிறிஸ்துவில் உயிர்ப்பிக்கப்படுவார்கள் taChristianityOriginalcom/Ransom 1தீமோ2:6 1கொரி15:22 எல்லாரையும் மீட்கும்பொருளாக கிறிஸ்து தம்மை தாமே ஒப்புக்கொடுத்தார் மெய் கிறிஸ்தவம் ta ChristianityOriginal com ஆதாமில் சாகிறதுபோல எல்லாரும் எல்லாரும் கிறிஸ்துவில் உயிர்ப்பிக்கப்படுவார்கள் taChristianityOriginalcom/Ransom 1தீமோ2:6 1கொரி15:22 - ShareChat