பழமையோப்
புதுமையோ
ஆசைத் தீரும் வரை
யல்லாமல்
அரவணைப்பாய்
நீயிருந்தால் என்றுமே
உனக்காக
உன்னருகில்
நானியிருப்பேன்
காலமெல்லாம்
கனவைக் கொள்ளைக்
கொள்ளும் கள்ளனாய்
நினைவைத் திருடும்
வில்லனாய்
நிசப்தமாய் நிரந்திரமாய்
நானே காலிநிலமாய்
காத்திருக்கிறேன் உந்தன்
பாதம் பட.......
#ஒரு ஆண்களின் வாழ்க்கை #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😎சிங்கிள்ஸ் Attitude🤙


