ShareChat
click to see wallet page
search
சிங்கப்பூரில் இனி பாட்டில், டின்களை கொடுத்தால் காசு… ஏப்.1 முதல் நடப்புக்கு வரும் திட்டம் #singapore tamil news
singapore tamil news - ShareChat
சிங்கப்பூரில் இனி பாட்டில், டின்களை கொடுத்தால் காசு… ஏப்.1 முதல் நடப்புக்கு வரும் திட்டம் | Tamil Daily Singapore
சிங்கப்பூரில் பாட்டில் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட பானங்களுக்கு முன்பணமாக S$0.10 காசை கொடுக்கும் திட்டம் அறிமுகமாகவுள்ளது. திட்டமிட்டபடி, இந்த முன்பணம் செலுத்தும் திட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சிங்கப்பூர் டோட்டோ லாட்டரி: ரூ55.8 கோடி புத்தாண்டு சிறப்பு பரிசை தட்டிச் சென்ற மூவர்! மீண்டும் அந்த S$0.10 முன்பணத்தை பெற, பாட்டில் மற்றும் டின்களை திருப்பி கொடுக்க வேண்டும். இந்த முன்பணம் குளிர்பானத்தின் விலையுடன் சேர்த்து வாங்கப்படும், மீண்டும் காலி பாட்டில் அல்லது ... <a title="சிங்கப்பூரில் இனி பாட்டில், டின்களை கொடுத்தால் காசு… ஏப்.1 முதல் நடப்புக்கு வரும் திட்டம்" class="read-more" href="https://www.tamildailysingapore.com/useful-articles/10-cent-beverage-container-return-deposit-april/" aria-label="Read more about சிங்கப