கண்ணிருந்தும் பார்வையில்லா
குருட்டுப் பிள்ளை நானம்மா!
கண்ணொளியாய் நீயிருந்து
வழிகாட்ட வா அம்மா!
வாயிருந்தும் வார்த்தையில்லா
ஊமைப் பிள்ளை நானம்மா!
வாய்மொழியாய் நீயிருந்து
வழிகாட்ட வா முத்தாரம்மா! #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்