ShareChat
click to see wallet page
search
#😱கொசுவர்த்தியால் 3 பேர் உயிரிழந்த சோகம்🦟
😱கொசுவர்த்தியால் 3 பேர் உயிரிழந்த சோகம்🦟 - Wayznews கொசுவர்த்தியால் ஒரு குடும்பமே கருகிய சோகம்! சென்னை, கூடுவாஞ்சேரியில்  கொசுவர்த்தியால் ஒரு குடும்பமே  தீக்கிரையான பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது இரவில் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு உறங்கிய இளைஞர் பார்த்திபன்(33), ஜஜயசித்ரா(29), மகள் அவரது மனைவி ஜஜயஸ்ரீ (2) மூவரும் தீயில் கருகி உயிரிழந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது நீங்கள் உங்கள் வீட்டில் கொசுவர்த்தி பயன்படுத்தினால் தீப்பற்றும் பொருள்கள் அருகில் இல்லாததை உறுதி  செய்யுங்க. Wayznews கொசுவர்த்தியால் ஒரு குடும்பமே கருகிய சோகம்! சென்னை, கூடுவாஞ்சேரியில்  கொசுவர்த்தியால் ஒரு குடும்பமே  தீக்கிரையான பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது இரவில் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு உறங்கிய இளைஞர் பார்த்திபன்(33), ஜஜயசித்ரா(29), மகள் அவரது மனைவி ஜஜயஸ்ரீ (2) மூவரும் தீயில் கருகி உயிரிழந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது நீங்கள் உங்கள் வீட்டில் கொசுவர்த்தி பயன்படுத்தினால் தீப்பற்றும் பொருள்கள் அருகில் இல்லாததை உறுதி  செய்யுங்க. - ShareChat