ShareChat
click to see wallet page
search
மறந்தும் பின்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.முன்னர் செய்த வினைகளை அல்லது பிறருக்கு செய்த தீமைகளை மறந்தோம் என்று தங்கள் உடந்தைகளுடன் சூழுரைக்க முடியும் அல்லது தைரியம் கொள்ள முடியும் என்றால் அவன் அல்லது அவர்கள் திருப்பி வாங்கும் வரை அவர்கள் கொடுத்த தீமையால் பாதிக்கப்பட்டோர்கள் அவர்கள் எப்படி தைரியம் எடுத்தார்களோ அதைவிட அதிகமாக கொடுக்க தைரியம் தானாகவே எடுப்பார்கள்? https://www.threads.com/@sjame_santonysamy/post/DU556UQks1A?xmt=AQF0s9e0BW6iDJbRi8Fe_SvnhrVim1GmPoCgdqVHny-YwzTznQH0wPfcOdzH1vn1o2vIk0A&slof=1 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு
✍️தமிழ் மன்றம் - ShareChat
@sjame_santonysamy on Threads
மறந்தும் பின்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.முன்னர் செய்த வினைகளை அல்லது பிறருக்கு செய்த தீமைகளை மறந்தோம் என்று தங்கள் உடந்தைகளுடன்...