ShareChat
click to see wallet page
search
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴
💪தி.மு.க - தமிழர்கள் குறித்து கவலை தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கவலை வளைகுடா நாடுகளில் உள்ள கொண்டிருப்பதாக முதலமைச்சர் முகஸ்பாலின் X தளத்தில் பதிவு தமிழர்களின் நிலைமையபை உடனுக்குடன் அறிந்து தேவையான உதவிகளை செய்ய அபலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன்  MK Stalim ' omkstalin அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான்  இடையேதற்போது ஏற்பட்டுள்ளபோர் காரணமாகஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ளஐக்கிய அரபு அமீரகம் (UAE) குவைத் பஹ்ரைன், ஓமன் சவுதி அரேபியா கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமானசூழ்நிலை நிலவுகிறது இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி  பயணங்களைத் தவிர்க்கவும் முடிந்தவரைவீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் இந்தியத்தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது  தமிழ்றாடு முதலமைச்சராக வளைகுடா நாடுகளில் வசித்து வரும்நம் தமிழர்களின் பாதுகாப்புகுறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் அங்குள்ளதமிழர்களின் நிலைமையை னுக்குடன் அறிந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உட உதவிகளையும் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன மேலும் புது டெல்லியில் உள்ளதமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்துதீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது   கமம தமிழ்நாடு அரசு அங்குள்ளதமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது  மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து தவிகளையும் NEWS தழிழ் வழங்கவும் தயார்நிலையில் ள்ளது U1 MAR 2026 newstamiltv24x7 WWW newstamiltvl தமிழர்கள் குறித்து கவலை தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கவலை வளைகுடா நாடுகளில் உள்ள கொண்டிருப்பதாக முதலமைச்சர் முகஸ்பாலின் X தளத்தில் பதிவு தமிழர்களின் நிலைமையபை உடனுக்குடன் அறிந்து தேவையான உதவிகளை செய்ய அபலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன்  MK Stalim ' omkstalin அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான்  இடையேதற்போது ஏற்பட்டுள்ளபோர் காரணமாகஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ளஐக்கிய அரபு அமீரகம் (UAE) குவைத் பஹ்ரைன், ஓமன் சவுதி அரேபியா கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமானசூழ்நிலை நிலவுகிறது இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி  பயணங்களைத் தவிர்க்கவும் முடிந்தவரைவீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் இந்தியத்தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது  தமிழ்றாடு முதலமைச்சராக வளைகுடா நாடுகளில் வசித்து வரும்நம் தமிழர்களின் பாதுகாப்புகுறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் அங்குள்ளதமிழர்களின் நிலைமையை னுக்குடன் அறிந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உட உதவிகளையும் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன மேலும் புது டெல்லியில் உள்ளதமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்துதீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது   கமம தமிழ்நாடு அரசு அங்குள்ளதமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது  மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து தவிகளையும் NEWS தழிழ் வழங்கவும் தயார்நிலையில் ள்ளது U1 MAR 2026 newstamiltv24x7 WWW newstamiltvl - ShareChat