தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் 2வது வார்டு உட்பட்ட பகுதியில் தாம்பரம் மாநகர துணை செயலாளர் திரு.இரா.நரேஷ் கண்ணா அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். #பேரறிஞர் அண்ணா அவர்கள்


