ஓம் நமசிவாய 🙏
தேனைப் பாலைக்
கன்னலின் தெளியை
ஒளியைத்
தெளிந்தார் தம்
ஊனை உருக்கும்
உடையானை
உம்பரானை
வம்பனேன்
நான் நின் அடியேன்
நீ என்னை
ஆண்டாய் என்றால்
அடியேற்குத் தானும்
சிரித்தே அருளலாம்
தன்மையாம்
என் தன்மையே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏 #🙏ஆன்மீகம்


