கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் பிரஜித், தான் வரைந்த மாண்புமிகு முதலமைச்சரின் அவர்களின் ஒவியத்தை அவரிடம் வழங்க வேண்டும் என்று காணொலி மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனைப் பார்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள், அம்மாணவனை இன்று நேரில் அழைத்து பாராட்டி, நன்றாக படித்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
#📺வைரல் தகவல்🤩


