ShareChat
click to see wallet page
search
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் பிரஜித், தான் வரைந்த மாண்புமிகு முதலமைச்சரின் அவர்களின் ஒவியத்தை அவரிடம் வழங்க வேண்டும் என்று காணொலி மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார். அதனைப் பார்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள், அம்மாணவனை இன்று நேரில் அழைத்து பாராட்டி, நன்றாக படித்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தினார். #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat