சாயிபாபா எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தினார். பலர் அவரை ஒரு தெய்வீக அவதாரமாக நம்புகின்றனர். இன்று கூட கோடிக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை நம்பி வழிபடுகின்றனர். #today trend #Daily Status #🖌பக்தி ஓவியம்🎨🙏
00:15

