#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் விருதுநகர் மாவட்டம் சார்பில் மகளிர் தின விழா 12.3.26 ல் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ரெங்கநாயகி தலைமையில் TNROA அரங்கில் நடைபெற்றது*
*திருமதி அய்யம்மாள் வரவேற்பு நிகழ்த்தினார்*
*மாவட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன் நோக்கவுரையாற்றினார்*
*பேராசிரியர் முனைவர் சி.பாரதி பொருளாதார முன்னேற்றத்தில் மகளிர் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்*
*சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் மாநில செயலாளர் மாநில செயலாளர் வி.குருசாமி உரையாற்றினார்*
*மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்*
*மகளிரும் மருத்துவமும் என்ற தலைப்பில் மருத்துவர் சாந்தி அவர்கள் உரையாற்றினார்*
மாவட்ட துணைத் தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார்
கூட்டத்தில் 110 பேர் பங்கேற்றனர்.


