#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
போளூர் பேருந்து நிலையம் எதிரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரமலான் நோன்பு கஞ்சி விநியோகம்.
போளூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் புனித இஸ்லாமிய மாத நோன்பு கஞ்சி அனைத்து பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் நோன்பு கஞ்சியை விரும்பி பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் நகரத் தலைவர் மதீனா ஸ்டீல் அஷ்ரப் அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர் அணி அஸ்கர் பாஷா, போளூர் நகர செயலாளர் சாதிக் பாஷா மற்றும் மொசைக்கீர் மற்றும் உமர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


