மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
தினசரி தியானம் ,வழிபாடு செய் மகனே,
தினசரி குளித்தாலும் உடலில் அழுக்கு சேர்வது போல, அந்த அழுக்கை தினசரி குளித்து நீக்குவது போல,
நீ தினசரி தியானம் மந்திரம் படித்தாலும் உன் உள்ளத்தில் அழுக்கு சேருகிறதே என்று கவலை கொள்ளாதே,
நீ தொடர்ந்து தினசரி தியானம் மந்திரம் படிக்க படிக்க உன் உள்ளத்தில் அழுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிக் கொள்ளடா மகனே,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்


