ShareChat
click to see wallet page
search
#வரலாற்று நாயகன் நீதிமன்றம் ஓட்டுனர் உரிமம் பெற கட்டாயம் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூற அதற்கு அடுத்த நாள் அப்போதைய முதல்வர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவிக்கின்றார். "ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைவரும் எந்த வகுப்பிலும் தோல்வி அடைய செய்திடக் கூடாது என்றும் அனைவரும் தேர்ச்சி பெற்றவராகவே அறிவிக்க வேண்டும்" என கட்டாய ஆணைப் பிறப்பிக்கின்றார். நிருபர்கள்: "ஏன் திடீரென்று இப்படி ஒரு ஆணை பிறப்பித்துள்ளீர்கள்.?" தலைவர் கலைஞர்: "என் வீட்டுப் பிள்ளைகளுக்கு நான் என்னால் முடிந்த உதவியைத் தான் செய்துள்ளேன்" என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். 🖤❤️ #KalaignarForever
வரலாற்று நாயகன் - 0 0 - ShareChat