கோவில்பட்டியில் விடியல் அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் அண்ணா திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எனது பேச்சு
கோவில்பட்டி ஆர்ப்பாட்டத்தில்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் வழக்கறிஞர் T. கருப்பசாமி,மாவட்ட இளைஞரணி தலைவர் S.A.கனி, மாநில பொது குழு உறுப்பினர்கள் முன்னாள் நகர் உறுப்பினர் திருமுருகன், வைரம், மாவட்ட பொருளாளர் செண்பகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் அய்யாதுரை, மாவட்டத் துணைத் தலைவர் விக்னேஷ் ராஜா, கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, கயத்தாறு வட்டாரத் தலைவர் பூல் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், மணிமாறன், சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், வட்டார துணைத் தலைவர்கள் தங்கராஜ், கிருஷ்ணசாமி, மணிகண்டன், பாலமுருகன், நகர துணை தலைவர்கள் காளிராஜ், சண்முகையா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .... #🔶பாஜக #🤝பா.ம.க
00:27

