இன்று பிறந்த ஆண், பெண் குழந்தைகள் அனைவரும் வளர்ந்து நினைவு தெளிந்த பின்னர் தாய், தந்தை பேச்சைக் கேட்டு நல் வழியில் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்தக் குழந்தைப் பாடல். இந்தப் பாடல் எனது புனைப்பெயரில் எழுதியதாகும். இதைப் பெற்றோர்கள் இருவரும் தங்கள் வளரும், வளர்ந்த குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகளை ஊக்குவிக்கும் பாடல்.
#😁தமிழின் சிறப்பு


