ShareChat
click to see wallet page
search
இன்று பிறந்த ஆண், பெண் குழந்தைகள் அனைவரும் வளர்ந்து நினைவு தெளிந்த பின்னர் தாய், தந்தை பேச்சைக் கேட்டு நல் வழியில் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்தக் குழந்தைப் பாடல். இந்தப் பாடல் எனது புனைப்பெயரில் எழுதியதாகும். இதைப் பெற்றோர்கள் இருவரும் தங்கள் வளரும், வளர்ந்த குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகளை ஊக்குவிக்கும் பாடல். #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - குழந்தைப் பாடல் அன்புட அனைவரும் ஒன்றாய்க்கூடி 601 தினம் ஆடிப்பாடி இங்கு மகிழ்ந்திடுவோம் இருப்பவர்  டையில் பேதமின்றி தினம் ஈடில்லா நட்பைப் பேணிடுவோம்  ள்ளமதில்  ண்டு உண்மை கொ தினம் ஊக்கத்துடன்  ழைத்திடுவோம்  உயர உ ண்டு எங்குமெதிலும்  உயர்வைக் தினம் 6)85/ ஏற்றம் பெற்றுத்திகழ்ந்திடுவோம்  ஐயமின்றி எதிலும் நேர்மை செய்து  தினம் ஒற்றுமையுடன் வாழ்ந்திடுவோம் செய்து  ஓதாதவரையும்  தினம் ஓதச் ஔவை வழியைப் பின்பற்றிடுவோம்  அஃதே நம் வழியென்று நம்பி தினம் துதித்துப் போற்றிடுவோம்  வனைத் ஆண்ட [5TLಗ" தந்தைதாய் சொல் வழிநடந்து இந்த உலகம்தனில் உயர்ந்திடுவோம்  கவிஞர் சங்கரதாஸன்  134/54, கீழரதவீதி, சிதம்பரம் குழந்தைப் பாடல் அன்புட அனைவரும் ஒன்றாய்க்கூடி 601 தினம் ஆடிப்பாடி இங்கு மகிழ்ந்திடுவோம் இருப்பவர்  டையில் பேதமின்றி தினம் ஈடில்லா நட்பைப் பேணிடுவோம்  ள்ளமதில்  ண்டு உண்மை கொ தினம் ஊக்கத்துடன்  ழைத்திடுவோம்  உயர உ ண்டு எங்குமெதிலும்  உயர்வைக் தினம் 6)85/ ஏற்றம் பெற்றுத்திகழ்ந்திடுவோம்  ஐயமின்றி எதிலும் நேர்மை செய்து  தினம் ஒற்றுமையுடன் வாழ்ந்திடுவோம் செய்து  ஓதாதவரையும்  தினம் ஓதச் ஔவை வழியைப் பின்பற்றிடுவோம்  அஃதே நம் வழியென்று நம்பி தினம் துதித்துப் போற்றிடுவோம்  வனைத் ஆண்ட [5TLಗ" தந்தைதாய் சொல் வழிநடந்து இந்த உலகம்தனில் உயர்ந்திடுவோம்  கவிஞர் சங்கரதாஸன்  134/54, கீழரதவீதி, சிதம்பரம் - ShareChat