ShareChat
click to see wallet page
search
#இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - பள்ளி மாணவர்கள் 20 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி பொள்ளாச்சி அருகே தாசநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மதிய  ணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு ல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது வாந்தி உட மயக்கத்தால் போன்றவற்றால் அவதிப்பட்ட மாணவர்கள், உடனடியாக ஹாஸ்பிடலில்  அனுமதிக்கப்பட்டனர் 100-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட நிலையில் சிலருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது ஏன் என்ற கோணத்தில்  வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார் பள்ளி மாணவர்கள் 20 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி பொள்ளாச்சி அருகே தாசநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மதிய  ணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு ல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது வாந்தி உட மயக்கத்தால் போன்றவற்றால் அவதிப்பட்ட மாணவர்கள், உடனடியாக ஹாஸ்பிடலில்  அனுமதிக்கப்பட்டனர் 100-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட நிலையில் சிலருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது ஏன் என்ற கோணத்தில்  வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார் - ShareChat