ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள்
✍ என் கவிதைகள் - சுதா கவி வாளெடுத்து தலை சாய்க் (u வல்லமை பெற்றவள் . வில் தொடுத்து வீற்றிருக்கும் வீரத்தின்தலைமகள்.. வேல் ஏந்திநிற்கும் விண்ணை சாய்த்திடும் மலைமகள்.. தன்னுடைய விவேகமும் குதிரையின் வேகமும் இணைய, படைக்கு பலம் சேர்க்கும் பார் போற்றும் வீர மங்கையவள் ! சுதா கவி வாளெடுத்து தலை சாய்க் (u வல்லமை பெற்றவள் . வில் தொடுத்து வீற்றிருக்கும் வீரத்தின்தலைமகள்.. வேல் ஏந்திநிற்கும் விண்ணை சாய்த்திடும் மலைமகள்.. தன்னுடைய விவேகமும் குதிரையின் வேகமும் இணைய, படைக்கு பலம் சேர்க்கும் பார் போற்றும் வீர மங்கையவள் ! - ShareChat