கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து கோட்டூர்கிராமத்தில் 20 ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு,
குறிப்பிட்ட தூரத்தினை . விரைவாக கடந்த கன்றுகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும்பரிசுத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள்.
வழங்கப்பட்டது,
#கிருஷ்ணகிரி_செய்தி
01:57

