அலை பாயும் என் மனதில்
நிலையாக நீ வருவாய்!
உலையிட்ட சோறானேன்
உமையாளே நீ அருள்வாய்!
மலையாக உனை நம்பி
விலையாய் என்னுயிர் ஈந்தேன்!
சிலையாக நில்லாமல்
சிவையே நீ அருள்வாயே! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #🖌பக்தி ஓவியம்🎨🙏