#இனிய மாலை வணக்கம்
அதிமுக 10 வருட ஆட்சியில் தமிழகத்தின் பிரச்சனைகள்.
1. 2011லில் இருந்தே முந்தைய திமுக ஆட்சி கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்களை ,மெட்ரோ ரயில், துறைமுக மேம்பாலம், சட்டமன்ற கட்டிடம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உடன்குடி மின் நிலையம் போன்றவற்றை முடக்கி மக்கள் பணத்தை வீணடித்து.
2. 2015, 2016 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. அதற்காக அகிம்சை வழியில் போராடியவர்களை அடித்து விரட்டியது
3. 2015 ஆம் ஆண்டு செம்பரபாக்கம் ஏரியை எந்தவித எச்சரிக்கை இல்லாமல் நடு ராத்திரியில் திறந்துவிட்டு 695 பேர் மரணம்.
4. குமரி வள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம் போன்ற நமது அடையாலங்களை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் வைத்திருந்தது.
5. உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டது
6. தமிழே தெரியாத வடக்கில் வாழ்பவர்கள் கூட தமிழக அரசு வேலையில் சேரலாம் என அரசாணை போட்டது
7. தோல்வி பயத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமலே , மக்களுக்கு உள்ளாட்சி மூலம் சேரவேண்டிய நன்மைகளை நிறுத்தி வைத்தது
8. கொரோணா முதல் அலையில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல், மக்கள் மடிவதை வேடிக்கை பார்த்தது.
9. பொள்ளாச்சியில் அதிமுக அமைச்சர்/மகன்கள் சேர்ந்து செய்த 500 க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு, அதை வீடியோ எடுத்து மிரட்டியது.
10. பெண் பத்திரிக்கையார்களை ஆபாசமாக பேசிய S v சேகரை கூட கைது செய்ய பயந்து ஆட்சி செய்தது.
11. ஆளுநர் மாநில அரசு உரிமைகளில் தலையிட்டு, ஆய்வுக்கு செல்வதை கண்டிக்க கூட வக்கற்று பயந்து அடிமையாக இருந்தது.
12. மர்மமான முறையில் இறந்த ஜெயலலிதா, அதனை தொடர்ந்து நடந்த கொடநாடு கொலை, கொள்ளை
13.தமிழர்கள் மானத்தை வாங்கிய கூவத்தூர் கூத்து...காலை நக்கி முதல்வரான எடப்பாடி.
14. சென்னையில் மழை பெய்தால் 20 நாட்களுக்கு நீர் வடியாத அவலம்
15. தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலையை மூட சொல்லி அகிம்சை வழியில் போராடியவர்கள் 13 பேரை இரக்கமின்றி சுட்டு கொன்று விட்டு , அதை டிவியில் தான் பார்த்து தெரிந்துக்கொண்டேன் என் சொன்ன ஒரு கேடுகெட்ட முதல்வர்.
16. 2016 ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்திற்க்காக மக்களை கடும் வெயிலில் பல மணிநேரம் ஆடு, மாடு போல் அடைத்து வைத்து, வெளியிலும் விடடாமல் 12 பேர் இறந்தது.
17. காதலித்தார் என்பதற்கு இளவரசன், கோகுல் ராஜ் போன்ற கொலைகள், குற்றவாளிகளை கைது செய்யாமல் பல நாள் இழுதடித்தல், விசாரணை செய்த விஷ்ணுபிரியா என்ற பெண் dsp யை டார்சர் செய்து தற்கொலை
18. சாத்தான்குளம், தந்தை-மகன் கொலை. கொலை செய்த காவலர்களை 8 நாட்களாக பாதுககாத்து, இருவரும் உடல்நல குறைவால் இறந்தார்கள் என எடப்பாடி பேட்டி.
இது போக மின்சார கட்டண உயர்வு, , பத்திர பதிவு கட்டணம் ,சாராய வரி, தொழில் வரி ,அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு,போதை பொருள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய மரணம் உயர்வு, லஞ்சம் ஊழல், பஸ் கட்டணம் விலை , பால் விலை , பருப்பு அரிசி விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, சாலை வரி உயர்வு
எல்லாம் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியிளும் இருந்த பொது பிரச்சனை...யார் ஆட்சி செய்தாலும், நாடு முழுவதும் இருக்கும் பிரச்சனை.
ஆட்சியை குறை சொல்ல எதுவுமே இல்லாததால் தான் பாஜக எட்டப்பன் எடப்பாடி, அவர்கள் வளர்ப்பு பிராணி சீமான், விஜய் போன்றோர் எல்லாம்
புருஷன், பொண்டாட்டி குடும்ப சண்டை புகார், மூத்திர சந்தில் கொலை நடந்தா கூட ஸ்டாலின் தான் காரணம் , குடும்ப ஆட்சி, சட்ட ஒழுங்கு இல்லை ன்னு டிசைன். டிசைனா உருட்டிட்டு இருக்காணுக.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.🖤❤️


