இன்றைய மருந்து தயாரிப்பு
*#வெடியுப்புசெயநீர்* (அ) *#வெடியுப்புதிராவகம்*#
பழம்புளி அரைக்கிலோ வெடியுப்பு ஒரு கிலோ உரலில் இட்டு முதலில் பழம்புளியை இடித்து மெழுகாக்கி பின்னர் வெடியுப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்து சுமார் ஒரு சாமம் இடிக்கும்போது மெழுகு போல் வந்த உடன் அவற்றைச் சிறுசிறு வில்லைகளாக்கி கடும் வெய்யிலில் உலர்த்தி (வில்லை எடை 1400 கி.கிராம் ) மண் அகலில் இட்டு அடுப்பிலேற்றி எரிக்கவும். வில்லைகளை ஒன்று ஒன்றாக போட்டு எரிக்க வேண்டும். இவ்விதம் எரித்துக் கிடைத்த (பதங்கம் போல) சாம்பலை ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் இட்டு சற்றே சரிந்த நிலையில் இருக்கும்படி இரவு முழுவதும் திறந்து வைக்கவும். மறுநாள் காலையில் பாத்திரத்தில் தங்கியிருக்கும் திரவத்தைப் பத்திரமாக இறுத்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் தினமும் இரவில் வைக்கக் கிடைக்கும் திராவகத்தைச் சேர்த்து வைக்கவும். இதுவே வெடியுப்பு செயநீர் ஆகும். இதற்கு 450 மிலி *#வெடியுப்புதிராவகம்*# கிடைத்தது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-22649 #சித்த மருத்துவம்


