ShareChat
click to see wallet page
search
தேவராயபுரத்தை சேர்ந்த எனது 🏫 பள்ளித் தோழன் திருமணம் ஆகாமல் இருந்தது எனது வழிகாட்டுதல் படி கடந்த 2 ஆண்டுகளாக வருடத்திற்கு 4 முறை ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்திற்கு சென்று பால் அபிஷேகம் செய்து கொண்டு வந்தான் கடைசியாக ஜனவரி 16 வெள்ளிக்கிழமை நண்பன் வீட்டுக்கு சென்று நண்பரை அழைத்து கொண்டு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்திற்கு சென்று பால் அபிஷேகம் செய்த பலன் இன்று என் நண்பருக்கு திருமணம் ஆகிவிட்டது நான் வேண்டுதல் வைத்தேன் நண்பருக்கு யாரோ ஒருத்தர் மூலம் திருமணம் செய்து வையுங்கள் என் தாய் நாகசக்தி அம்மா என்று வேண்டிக் கொண்டேன் நான் நினைத்த காரியத்தை நிறைவேற்றி தந்தாள் நாகசக்தி அம்மன் துணை #💑கணவன் மனைவி காதல்💞
💑கணவன் மனைவி காதல்💞 - 0 న Reply 0 న Reply - ShareChat