ShareChat
click to see wallet page
search
#😨பள்ளியில் துப்பாக்கிசூடு: 10 மாணவர்கள் பலி😢 கனடாவில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூடு.. 10 பேர் பலி - தாக்குதல் நடத்தியவர் தற்கொலை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😨பள்ளியில் துப்பாக்கிசூடு: 10 மாணவர்கள் பலி😢 - POLICE POLICE /0 பரணவர்கள் பள்ளியல் துப்பாக்கிசூடு: Uou கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில்  மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 7 முதல் 12ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள் இந்தநிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர்  துப்பாக்கியுடன்நுழைந்தார்  Z அந்த நபர் பள்ளிக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள் தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள்ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்றுதாக்குதல் நடத்தியவரை தேடினர் அப்போதுதுப்பாக்கிசூட்டில் 70 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. அடைந்திருந்தனத்தனர்ச அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் 25 பேர்காயம் பள்ளிக்குள் இருந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர் POLICE POLICE /0 பரணவர்கள் பள்ளியல் துப்பாக்கிசூடு: Uou கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில்  மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 7 முதல் 12ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள் இந்தநிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர்  துப்பாக்கியுடன்நுழைந்தார்  Z அந்த நபர் பள்ளிக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள் தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள்ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்றுதாக்குதல் நடத்தியவரை தேடினர் அப்போதுதுப்பாக்கிசூட்டில் 70 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. அடைந்திருந்தனத்தனர்ச அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் 25 பேர்காயம் பள்ளிக்குள் இருந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர் - ShareChat