ShareChat
click to see wallet page
search
#🤩தமிழமெங்கும் களைகட்டிய மயான கொள்ளை🥳 மயான கொள்ளை என்பது தமிழகத்தில் மாசி மாத அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு பழமையான நாட்டுப்புறத் திருவிழாவாகும். #📺வைரல் தகவல்🤩 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
🤩தமிழமெங்கும் களைகட்டிய மயான கொள்ளை🥳 - தடழவங்கும் களைகட்டிய மயொன கழளளை மயான கொள்ளை என்பதுதமிழகத்தில் மாசி மாத அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு பழமையான நாட்டுப்புறத் திருவிழாவாகும் Zo சிவனினுக்கு சாப விமோசனம் கிடைத்த நிகழ்வை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது பிரம்மனின்ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த சிவபெருமானை ஷக்யிற்றிக்கொ்கொ பபிரம்மஹத்தி தோஷம் அந்த பிரம்ம கபாலம் சிவனின் ஒட்டிக்கொண்டு அவர் பெறும் உணவை தானேஉண்டு சிவனைப் பட்டினி போட்டது. விஷ்ணுவின் ஆலோசனையின்படி பார்வதி தேவி அங்காளம்மன்) சுடுகாட்டில் ரத்தம் கலந்த சாதத்தைப் பரப்பினார் உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம் சிவனின்கையை விட்டு இறங்கி அதைப் புசிக்கத் தொடங்கியது. கபாலம் கீழே இறங்கியதும் அம்மன் விஸ்வரூபம் எடுத்து தனது காலால் அதை மிதித்து மண்ணுக்குள் அழுத்தி அழித்தார் சிவனை இந்தத்துன்பத்திலிருந்து விடுவித்த  இந்தநிகழ்வே மயான கொள்ளை என்று கொண்டாடப்படுகிறது. தடழவங்கும் களைகட்டிய மயொன கழளளை மயான கொள்ளை என்பதுதமிழகத்தில் மாசி மாத அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு பழமையான நாட்டுப்புறத் திருவிழாவாகும் Zo சிவனினுக்கு சாப விமோசனம் கிடைத்த நிகழ்வை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது பிரம்மனின்ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த சிவபெருமானை ஷக்யிற்றிக்கொ்கொ பபிரம்மஹத்தி தோஷம் அந்த பிரம்ம கபாலம் சிவனின் ஒட்டிக்கொண்டு அவர் பெறும் உணவை தானேஉண்டு சிவனைப் பட்டினி போட்டது. விஷ்ணுவின் ஆலோசனையின்படி பார்வதி தேவி அங்காளம்மன்) சுடுகாட்டில் ரத்தம் கலந்த சாதத்தைப் பரப்பினார் உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம் சிவனின்கையை விட்டு இறங்கி அதைப் புசிக்கத் தொடங்கியது. கபாலம் கீழே இறங்கியதும் அம்மன் விஸ்வரூபம் எடுத்து தனது காலால் அதை மிதித்து மண்ணுக்குள் அழுத்தி அழித்தார் சிவனை இந்தத்துன்பத்திலிருந்து விடுவித்த  இந்தநிகழ்வே மயான கொள்ளை என்று கொண்டாடப்படுகிறது. - ShareChat