விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரையம்பட்டி ஊராட்சி சிவணைந்தபுரம் கிராமத்தில் கிராம ஊராட்சி பொது நிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் பொது நிதி மற்றும் கனிம வள நிதியின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாயக் கூடக் கட்டிடத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
#DMKVirudhunagar #🧑 தி.மு.க

