#🤩அசத்தலான போஸ்ட்🔥🌳🌴 *இன்றைய களப்பணியில் நான் நடவு செய்யும் ஒவ்வொரு மரக்கன்றுகளை பாதுகாப்பாக வளர்த்து..*
❤️ இந்த பூமியில் வாழும் அனைவருக்கும் காற்று சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு தருவேன்..*🌳🙏
🫂🥰 ஆரணி நகராட்சி பூங்காவில் 🦜🌳*நகர்ப்புற பசுமை பாரதம் நிகழ்வில் நகராட்சி ஆணையர் திரு. N.T.வேலன் ஐயா கையால் நடப்பட்ட மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சியில் பெயர் சொல்லும் அளவுக்கு வானம் நோக்கி வளர்த்து வருகிறது..*🌳☘️
இப்படிக்கு
சமூக ஆர்வலர்
ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம்


