https://youtube.com/watch?v=k7DB0ih7QwU&si=wMAEXTwyKua_yxuS
பணிப் புறக்கணிப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி
U G C நிர்ணையித்த ரூ.57700 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும்
அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாதம் சம்பளம் வழங்க வேண்டும்
பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்
அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் P F & E P F வழங்க வேண்டும்
ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூபாய் 25 இலட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்
இன்று 16-02-2026 செவ்வாய் கிழமை எங்களது 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப்பணிப்புறகணிப்பு போராட்டம் கிளைய தலைவர்
S ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார் செயலாளர்
R விவேகானந்தன் பொருளாளர் நூற் அகமது முன்னிலை வகித்தனர்
E ராஜீ
J சக்திநாராயாணன்
V சிவகுமார் மற்றும் 120 க்கு மேற்பட்ட கௌரவ பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் இதில் பல கட்சி தலைவர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்
வந்தை
M மோகன் இந்திய குடியரசு கட்சி மாநில அமைப்பு செயலாளர்
M எலிசந்திரன் மாவட்ட தலைவர்
புரட்சி பாரத கட்சி மாவட்ட செயலாளர் A காளிதால் மர் து செ பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர் பாரதிய ஜனதா கட்சி சார்ந்த R மோகனம் மாநில துணை தலைவர் ஓ பி சி அணி மாவட்ட பொது செயலாளர்
K V R வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண் டனர் இதை ஒருங்கிணைத்தார்
வேலூர் மண்டல துணைச் செயலாயர் D சுப்பிரமணியன் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️

