நேர்மையின் வடிவில் மக்களின் நலமும் நாட்டின் வளமும் மட்டுமே வாழ்நாள் கடமையாக உழைத்த பெருமகன் அய்யா நல்லகண்ணு. தான் பாசத்தோடு முத்தமிட்ட மண் இன்று, அவரைப் பாசத்தோடு தன்னுள் இணைத்துக்கொண்டது💐 உங்களின் காலத்தில் நானும் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். 🙏 அக வணக்கம்🙏🙏 #👉வாழ்க்கை பாடங்கள்


