ShareChat
click to see wallet page
search
ராணிப்பேட்டை; ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்கின் மகள்கள் யுவஸ்ரீ (13), பிரியங்கா (11) மற்றும் வெங்கடேசனின் மகள் பிரியா (13) ஆகிய 3 பேரும் துணி துவைக்க சென்றபோது கினற்றில் தவறி விழுந்து பலி #😢 நீரில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 🌊 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #📰தமிழக அப்டேட்🗞️
😢 நீரில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 🌊 - ShareChat
00:06