ஒரு நாள் என்பது
எல்லோருக்கும் ஒன்றே....
ஆனால் அதை எந்த அளவுக்குச் சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது..
சில நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளால் நமது வாழ்வின் அற்புதமான நாட்களை மகிழ்ச்சியாக வாழாமல் வீணாக்கி விடுகிறோம்...
உங்களை நீங்கள் முழுமையாக அன்பு செய்யும் பொழுது
மற்ற எதுவும் உங்களுக்குக் கவலைகளைத் தராது...
மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்...
மற்றவர்களுக்குக் கிடைத்த அனைத்தும் நமக்கு கிடைக்கவில்லையே
என்று வருத்தப்படாதீர்கள்...
இயற்கை உங்களுக்காக அளித்ததை மன நிறைவுடன்
ஏற்றுக் கொள்ளுங்கள்...
உங்கள் மகிழ்ச்சிக்கான சாவியை மற்றவர்கள் கைகளில் தராதீர்கள்...
உங்கள் மகிழ்ச்சிக்கு
நீங்கள் தான் பொறுப்பு...!!! 😊 #🌸Happy Thursday #💐Have a nice day🤩 #🌹Thursday thought✨️ #thursday சிந்தனை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


