கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கங்கோஜி கொத்தூர் கிராமத்தில் 54-ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் திருவிழா.இந்த எருது விடும் விழாவில்சீறிப்பாய்ந்த காளைகளை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு மகிழ்ந்தேன்.
#கிருஷ்ணகிரி_செய்தி
01:44

