ShareChat
click to see wallet page
search
#🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தீங்கு நினைந்த தான் கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! னனை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 5 தோறும் நின்றாய்! எனின் அல்லால் பூதங்கள் போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் ஆடுதல் அல்லால் கீதங்கள் பாடுதல் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்எங்கண் முன்வந்து அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் ஏதங்கள் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தீங்கு நினைந்த தான் கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! னனை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 5 தோறும் நின்றாய்! எனின் அல்லால் பூதங்கள் போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் ஆடுதல் அல்லால் கீதங்கள் பாடுதல் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்எங்கண் முன்வந்து அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் ஏதங்கள் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! மாணிக்கவாசகர் - ShareChat