ShareChat
click to see wallet page
search
#இன்றைய ‌*🤝🙏*ஆரணி பகுதியில் சாலையோரம் வாழும் 20 உறவுகளுக்கும் 🍛*இன்று 17.03.2026 பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த அண்ணா திரு.பீ.லோக நாதன் (TNSTC) அவரின் தாய் தந்தை நினைவு நாளில் அவருடைய கையால்*🍛 🫂இரவு உணவு வழங்கி உடன் நானும் இருந்து பலரின் பசியை போக்கி மகிழ்ந்தோம்..❤️ *உங்களின் கண்ணுக்கு தென்படும் உறவுகளுக்கு முடிந்த அளவுக்கு ஒரு வேளை உணவு உதவி செய்யுங்கள் நன்றி...*🙏 ❤️*இந்த எண்ணத்தை தந்த இறைவனுக்கு கோட கோட கோடி நன்றிகள்..*🥰 இப்படிக்கு சமூகஆர்வலர் 9080018731 ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு
இன்றைய - ன்று 17.03.2026 பீலோகநாதன் அண்ணா தாய் குன்தைநி நினைவு நாளை டுசாலையோரம் வாழும் மக்களுக்கு ஒருவேளை அவரின்கையால் உடன் ணவ ணைந்துசேவை நானும் பணியில். பசிஎன்பது எல்லோருக்கும்சமம். ன்று 17.03.2026 பீலோகநாதன் அண்ணா தாய் குன்தைநி நினைவு நாளை டுசாலையோரம் வாழும் மக்களுக்கு ஒருவேளை அவரின்கையால் உடன் ணவ ணைந்துசேவை நானும் பணியில். பசிஎன்பது எல்லோருக்கும்சமம். - ShareChat