ShareChat
click to see wallet page
search
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #விழித்திரு! செழித்திரு! #வீரமற்ற விவேகம் "கோழைத்தனம்'! விவேகமற்ற வீரம் "முரட்டுத்தனம்'!
✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 - சிவராத்திரி மகா ஏன் கொண்டாடப்படுகிறது ? பிரளயத்தால் உலகமும் உயிர்களும் முடங்கிய போது, சிவனை வேண்டி அம்பிகை இடைவிடாத தவம் செய்தார் கடுமையான அதையேற்று சிவபெருமான் உயிர்களை படைத்தருளி மீண்டும் செயல்பட வைத்தார் அப்போது, மகா சிவராத்திரி நாளில் விரத வழிபாட்டு முறையை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தி அடைய வேண்டும் என சிவனிடம் அம்பிகை வேண்ட அதை இறைவனும் ஏற்றார். அன்று முதல் மகா சிவராத்திரி திருநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சிவராத்திரி மகா ஏன் கொண்டாடப்படுகிறது ? பிரளயத்தால் உலகமும் உயிர்களும் முடங்கிய போது, சிவனை வேண்டி அம்பிகை இடைவிடாத தவம் செய்தார் கடுமையான அதையேற்று சிவபெருமான் உயிர்களை படைத்தருளி மீண்டும் செயல்பட வைத்தார் அப்போது, மகா சிவராத்திரி நாளில் விரத வழிபாட்டு முறையை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தி அடைய வேண்டும் என சிவனிடம் அம்பிகை வேண்ட அதை இறைவனும் ஏற்றார். அன்று முதல் மகா சிவராத்திரி திருநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. - ShareChat